தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவர் குடும்பத்தாரால் ஆபத்து

கரூர், அக். 30: கரூரில் கணவரால் ஆபத்து இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஜெகதாபி பகுதியில் வசித்து வருகிறேன்.

Advertisement

ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர், கடந்த 14ம் தேதி அன்று கருர் ராயனூரில் உள்ள அவரின் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், என்னிடம் தொடர்பு கொண்டு, ராயனூருக்கு வருமாறு அழைத்தார். நானும் சென்றேன். அப்போது, எனது கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் என்னை கடுமையாக தாக்கினர்.

இதனால், கருர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்திலும் மனு அளித்துள்ளேன். எனவே, அவர்களால் எனக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement