தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவன் மாநில அளவிலான சாகச பயிற்சியில் சாதனை

கரூர், ஆக. 26: மாநில அளவிலான நடைபெற்ற சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவன் தேர்வு செய்யப்படார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம், 2ம் ஆண்டு படித்து வரும் அஜய்குமார் என்ற மாணவர் சாகச பயிற்சியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

Advertisement

சாகசப்பயிற்சியில் மாநில அளவில் இடம்பிடித்த மாணவர் அஜய் குமாரை கல்லூரி முதல்வர் முனைவர் காளீஸ்வரி. மற்றும் மூத்த பேராசிரியர் செந்தில்குமார். வெகுவாக பாராட்டினர்.மேலும் கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவ. மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement

Related News