தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கரூர், செப்.25: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமபொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டம் தொடர்பாக நாளை (26.9.2025) வெள்ளிக்கிழமை திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement

இதில் கூட்டப்பொருள்: துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டத்தின் கீழ் திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்வது. இக்கூட்டத்தில் அந்தந்த கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Advertisement

Related News