தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோகைமலை அருகே மதுபானங்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

தோகைமலை, அக். 24: மதுபானம் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணிக்கம்மாள் (50). இவர். கொசூர் கொத்தமல்லிமேடு அருகில் உள்ள தனது வீட்டின் அருகே மதுபானங்களை விற்பனை செய்துள்ளார்.

Advertisement

இதேபோல் கழுகூர் ஊராட்சி அக்காண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(எ)சின்னத்தம்பி (49). இவர், கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டியில் தனது பெட்டிக்கடையில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது மாணிக்கம்மாள் மற்றும் துரைசாமி (எ) சின்னத்தம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

Advertisement

Related News