தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க வேண்டும்

க.பரமத்தி,ஆக. 20: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது. செயலாளர் அன்புராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி மாவட்ட குழு முடிவுகள் கூறித்து பேசினார். உறுப்பினர்கள் ரவி, சௌந்தரராஜன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஊராட்சி காவேரி நகர் முதல் தெருவில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.

Advertisement

க.பரமத்தி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் கிழக்கு, மேற்கு தெரு, ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். க.பரமத்தி கடைவீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் இருபுறமும் புதிய வடிகால் அமைக்கப்பட்டதில் கடைவீதி தென்புறம் நிழற்குடை அருகே ராஜபுரம் ரோடு பிரியும் இடத்தில் வடிகால் மேல் தளம் இடிந்து விழுந்து பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement