தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம்

கரூர், ஆக. 20: பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்ககூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.மோகன்குமார், முன்னாள் மாநில துணைத்தலைவர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

Advertisement

முன்னதாக மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில் 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஒய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ. 7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement