தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரவக்குறிச்சியில் ஏடிஎம் காவலாளி உயிரிழப்பு

அரவக்குறிச்சி, நவ.19: அரவக்குறிச்சி தனியார் ஏடிஎம் காவலாளி உயிரிழந்தையடுத்து போலீசார் விசாரணை. அரவக்குறிச்சி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் சென்டரில் காவலாளியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி (51) செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சின்ன புத்தூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பிரமணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவக்குறிச்சியில் செயல்படும் தனியார் ஏடிஎம்மில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.

Advertisement

செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தபோது சுப்ரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்ததுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று பதிவு கட்டணம் செலுத்தி மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

Advertisement