தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

க.பரமத்தி அருகே மானாவாரி சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற மழை

க.பரமத்தி, செப்.19: க.பரமத்தி அருகே நெடுங்கூர் சுற்று பகுதியில் நேற்று மிதமான மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நாட்களாக அளவிற்கு அதிகமாக 100செல்சியஸ் டிகிரி போல் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு மழை பெய்யத் தொடங்கியது.

Advertisement

அதையடுத்து சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் க.பரமத்தி மற்றும் நெடுங்கூர் சுற்று பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் சைக்கிள் மற்றும் டூவீலரில் சென்ற பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது பெய்த மழையால் மானாவாரியில் சாகுபடி செய்த எள் சோளம், கம்பு உள்ளிட்ட தீவன பயிர்கள் செழித்து வளர பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Advertisement

Related News