தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜக அரசை கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

குளித்தலை, ஆக.18: கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக அரசை கண்டித்தும், மோடி பதவி விலக கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமை வகித்தார்.

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் ஜோதி பாசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் பொன்னுச்சாமி, குளித்தலை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை தாலுகா செயலாளர் முத்து செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்தியிலாலும் பாஜக அரசை கண்டித்தும் தேர்தலில் தில்லு முல்லு செய்து மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் துணை போவதை கண்டித்தும்,

தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்த பாஜக பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி, கண்டன உரை நிகழ்த்தினார்கள்,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News