தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கரூர், செப். 17: கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) பதவிகளுக்கான கணினி வழித்தேர்வுகள் ((CBT) ) நடைப்பெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று (17.09.2025) நடைபெறும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு, பேருந்து வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதால், மேற்படி, கணினி வழித்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையமான ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் தேர்வர்கள் மட்டும், தேர்வு நாளன்று (17.09.2025) பிற்பகல் (2.30 முதல் 5.30 வரை) தேர்விற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது மதியம் 12.00 மணிக்குள், தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News