தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

 

Advertisement

கிருஷ்ணராயபுரம், செப். 16: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டிய வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தெற்கு கள்ளபள்ளி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பிள்ளபாளையம் பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்து வரும் சந்தோஷ்குமார் (23) தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதும் பின் தொடர்ந்து வருவது வழக்கமாம். சந்தோஷ்குமார், பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டி வந்துள்ளார்.இதுகுறித்து மாணவி தன் தாயிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து லாலாபேட்டை போலீசாரிடம் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அதன்படி சந்தோஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement

Related News