தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுக்காலியூர் ரவுண்டானாவில் பிரிவு சாலையோரம் சேறும் சகதியில் சறுக்கும் வாகனங்கள்

 

Advertisement

கரூர், செப்.15: சுக்காலியூர் ரவுண்டானாவில் இருந்து அரவக்குறிச்சி பிரிவு சாலையின் வளைவில் சேறும் சகதியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் மேம்பாலத்தை ஒட்டி, திண்டுக்கல், மதுரை மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு மேம்பாலம் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது.இந்த பிரிவுச் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாகி மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, இந்த பிரிவுச் சாலையை பார்வையிட்டு வாகனங்கள் அனைத்தும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் சாலையை செப்பனிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Related News