தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பசுபதிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு

கரூர், ஆக. 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்ற 6 அடி நீள முள்ள பாம்மை இந்த பகுதியினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் இருந்து தெரசா கார்னர் செல்லும் சாலையோரம் சிறிய அளவிலான குடியிருப்பு இல்லாத பகுதி உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 12 மணியளவில் அந்த பகுதியில் இருந்து அருகில் உள்ள குடியிருப்புகளை நோக்கி 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று அதிக வேகமாக சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த இந்த பகுதியினர் மற்றவர்களுக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக விரைந்து வந்த பொதுமக்கள், அதிக வேகமாக குடியிருப்பை நோக்கி சென்ற பாம்பை கையால் பிடித்து மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 6 அடி நீளமுள்ள பாம்பு திடீரென குடியிருப்பை நோக்கி சென்ற சம்பவம் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related News