தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை பகுதியில் திடீர் கனமழை சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

 

Advertisement

குளித்தலை, அக்.14: தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தினந்தோறும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர், இந்நிலையில் நேற்று மாலை திடீரென அரை மணி நேரம் கனமழை பெய்து. இதனால் சாலை ஓரங்களில் பெருக்கெடுத்த தண்ணீர் கடம்பர் கோவில் தனியார் மருத்துவமனை எதிரே சாலையில் தெப்பம் போல் தண்ணீர் தேங்கியது, இதில் அவ்வழியாக சென்ற பேருந்துகள் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு ஊர்ந்தவாறு சென்றது.

அவ்வழியாக நடந்து சென்றோர் பள்ளம் மேடு தெரியாமல் அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர். அதனால் கடம்பர் கோவில் தனியார் மருத்துவமனை அருகே மழைக்காலங்களில் நெடுஞ்சாலைகளில் தேங்கும் தண்ணீர் இனி வரும் காலங்களில் இல்லாத வகையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement