தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்

கரூர், செப். 13: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது. ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டன.

Advertisement

மேலும், இரண்டு ஸ்மார்ட் போர்டு நமக்கு நாமே திட்டத்தில் பெறும் வகையில் மாவட்ட கலெக்டருக்கு ரூ. 95 ஆயிரம் மதிப்பில் காசோலையும் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்வில், எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு, சீருடைகளை வழங்கிய நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி, இடைநிலை ஆசிரியர்கள் ரேவதி, பிரபு மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News