தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண்டுதகாரன்புதூர் மகளிர் கலை கல்லூரியில் நாளை கல்விக்கடன் முகாம்

கரூர், செப். 11: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் (தனியார்) கல்லூரி வளாகத்தில் நாளை (12ம் தேதி) சிறப்பு கல்விகடன் முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வித்யாலஷ்மி போர்டலில் கல்விகடன் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும்.

Advertisement

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பான்கார்டு, ஆதார் அட்டை (ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி), மின்னஞ்சல் முகவரி (கடவுச்சொல்), வங்கி கணக்கு புத்தகம் (மாணவர் மற்றும் பெற்றோர்/ பாதுகாவலர்), வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கல்வி கட்டண பட்டியல், புகைப்படம் (மாணவர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்), கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement