தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற 2 பேர் கைது

தோகைமலை, ஆக.11: தோகைமலை அருகே வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்ற பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிப்பட்டியை சேர்ந்த சுப்பன் மனைவி மாணிக்கம்மாள் (50).

இவர் கொத்தமல்லிமேடு அருகே தனது வீட்டில் மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதேபோல் போத்துராவுத்தன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் குமார் (48) என்பவர் அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் தோகைமலை போலீசார் அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மாணிக்கம்மாள் மற் றும் குமார் ஆகிய இருவரும் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவ ர்களிடம் இருந்து தலா 26 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Related News