தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து நிறுத்தங்களிலும் கரூர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

 

Advertisement

கரூர், அக். 10: கரூர் மாநகர பகுதிகளின் வழியாக செல்லும் பஸ்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் மாநகர பகுதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாகன போக்குவரத்து உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் நகரப் பகுதிகளின் வழியாக செல்கிறது.இதே போல், பெரும்பாலான வாகனங்கள், ரத்தினம் சாலை, தெரசா கார்னர் போன்ற பகுதிகளின் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், பேருநதுகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லாமல், தேவையற்ற பகுதிகளில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் உள்ளது.எனவே, பஸ்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மட்டுமே நின்று செல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News