தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகமூட்டத்துடன் கரூர் இதமான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர், நவ. 7: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுதும் மழைக்கு பதிலாக சுட்டெரிக்கும் வெயில் மட்டுமே வாட்டி வதக்கி வந்தது.

Advertisement

இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்தனர். இருப்பினும் ஆண்டு சராசரி மழையை கரூர்மாவட்டம் பெற மேலும் கூடுதலாக மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனனவரும் உள்ளனர். எனவே, இனி உள்ள (டிசம்பர் வரை) கரூர் மாவட்ட அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News