தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான ஓபன் சிலம்பப் போட்டி குளித்தலை பள்ளி மாணவர்கள் சாதனை

 

Advertisement

குளித்தலை, அக். 7: மாநில அளவிலான ஓப்பன் சிலம்பப் போட்டி திருச்சி மாவட்டம் ரங்கத்தில் நடைபெற்றது, அதில் கரூர் மாவட்டம் குளித்தலை வீரக்கலை சிலம்பம் கலைக்கூடம் பயிற்சி பள்ளியின் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். தனித்திறமை போட்டியில் 6 பேர் முதலிடமும் 6 பேர் இரண்டாம் இடமும் 8 பேர் மூன்றாம் இடமும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை திமுக வீர கலைரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரமான செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் தியாகராஜன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் விக்ரம், ஷிட்டோ ரியூ கொஷி கராத்தே தலைமை பயிற்சியாளர் ஷிகான் ரங்கம் ஜி துவாரகன், ரென்சி திருச்சி சுரேஷ்குமார், கரூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் செந்தில்வேலன், திருச்சி சென்சாய்கன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement