தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குளித்தலை அரசு கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

குளித்தலை, ஜூலை 7: கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி சட்டமன்றப் பொன்விழா தமிழாய்வுத் துறை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கியது. புத்தக கண்காட்சியைக் கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தொடங்கி வைத்து பேசும்போது, ‘பூமி வசிப்பதற்கு மட்டுமல்ல வாசிப்பதற்கும் உரியது.

புத்தகத்திற்குச் சமூகத்தை மாற்றியமைக்கும் ஆற்றலுண்டு. ஆகவே உலகை வெல்லக் கருதும் மாணவர்கள் சமூகம், கலாச்சாரம், பண்பாடு ,கலை , அறிவியல் சார்ந்த நூல்களை வாசித்தல் வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியைத் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஜெகதீசன் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்த் துறைப் பேராசிரியர் வைரமூர்த்தி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இன்றும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.