தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள்

கரூர். நவ. 5: கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து விதிகள் மீறுவதால் பொதுமக்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதி கரூரில் உள்ள முக்கிய பகுதிகளில் உண்டாகும் இப்பகுதியின் மிக அருகாமையில் கரூர் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. மேலும் கரூரிலிருந்து வாங்கல் நெரூர், திருமக்கூடலூர், மோகனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மினி பஸ் வழியாக காந்திகிராமம் பசுபதிபாளையம் ஆகிய செல்லும் பேருந்துகளும் இந்த காமராஜ் மார்க்கெட் வழியாக பயணிப்பது வழக்கம்.

Advertisement

காமராஜ் மார்க்கெட் அருகில் ஆட்டோ ஸ்டாப், சரக்கு லோடு ஆகிய வாகனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பிற வாகனங்களும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காததால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும்,  பொதுமக்கள் மீது வாகனம் மோதுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறினால் ஒருவருக்கொருவர் தகராறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு ஒழுங்கு செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement