தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

க.பரமத்தி அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை

க.பரமத்தி, நவ. 1: க.பரமத்தி அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி அடுத்த பவித்திரம் ஊராட்சி சுற்று பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி எஸ்ஐ சந்திரசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

Advertisement

அப்போது பெரியதாதம்பாளையத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் நேதாஜி(எ)அன்பழகன்(48) என்பவர் வீடு அருகே அதே பகுதியில் மது விற்பனைக்காக 27பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. இதே போல சின்னதாதம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் சாமுவேல்(77) என்பவர் அதே பகுதியில் மது விற்பனைக்காக 27பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. மேற்கண்ட இருவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததனர். க.பரமத்தி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement