தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

கிருஷ்ணராயபுரம், செப்.30: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் பாரத பிரதமர் சுவாமி நிதி லுக் கல்யாண் மேளா என்னும் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொ) தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மற்றும் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களுக்கு வங்கி மேலாளர்கள் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.இதில் சாலையோர வியாபாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News