தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைட்டமின் ஏ திரவம் வழங்கல்

 

Advertisement

கரூர், அக். 29: கரூர் மாநகராட்சியில் வைட்டமின் ஏ திரவரம் வழங்கும் பணிகளை மாநகாட்சி மேயர் கவிதா கணேசன் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முழுவதும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்த அங்கன்வாடி மையத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆய்வு செய்தார். மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் கௌரி சரவணன், சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், கரூர் மாநகராட்சி பகுதிகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வமுடன் நேரில் அழைத்து வந்தனர்.

Advertisement

Related News