தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பராமரிப்பு இல்லாத மழை நீர் வடிகால் தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்களாக ஓட்டல்கள் மூடல்

க.பரமத்தி, அக்.23: தீபாவளி பண்டிகைக்கு சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர்வாசிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் பெரிய மற்றும் சிறிய அளவிலான டீக்கடை, பேக்கரி, டிபன் கடைகள், ஓட்டல், மெஸ் மற்றும் பெரிய அளவிலான ஓட்டல்கள் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. வெளி மாநிலம் மற்றும் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு பல்வேறு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள உணவு விடுதிகளில் கணக்கு வைத்து உணவருந்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சிறிய மற்றும் பெரிய ஓட்டல் கடைகள் அனைத்தும், கடந்த 3 நாட்களாகவே மூடப்பட்டுள்ளன.

இதனால் வெளியூரில் இருந்து கிரஷர் வாகன ஓட்டுனர்கள், லோடுமேன்கள் போன்ற வேலைகளுக்காக இங்கு தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு ஊருக்கு செல்லாதவர்கள் உள்ளிட்டோர் உணவுக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திறந்திருந்த ஒரு சில கடைகளிலும், உணவுப்பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. போதிய அளவு உணவு கிடைக்காமல் அவர்கள் அல்லாடுகின்றனர். இதனால் உணவுக்காக கடைகளை தேடி நகரத்திற்கு சென்று திரும்புவதால் கூடுதல் செலவாகிறது என பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர்.

Advertisement

Related News