தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா

 

Advertisement

கிருஷ்ணராயபுரம், ஆக. 19: கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.கரூர் மாவட்டம், கிரு ஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2025-26ம் ஆண்டுக்கான பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழ் பொன்னி தலைமை வகித்தார். கலைத் திருவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் பரதநாட் டியம், நாட்டுப்புற பாடல் நடனம், கிராமிய நடனங்கள் தனி மற்றும் குழுவாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தகுமாரி சுகன்யா, சாம்சு நிஷா, லதா ஆகியோர் நடுவராக பங்கேற்றனர். நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நடனமாடினார்.

Advertisement

Related News