தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடையாளம் தெரியாத நபர் தற்கொலை

கரூர், டிச. 12: கரூர் வெங்கமேடு காட்டுப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அடுத்துள்ள என்எஸ்கே நகர் பகுதியை ஒட்டியுள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்குவதாக இந்த பகுதி விஏஒ வெங்கமேடு காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement