தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்திய 30 பேர் கைது

கரூர், ஆக. 12: கரூர் கலெக்டர் அலுவலகம் முன் வீட்டுமனை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலை, அகில இந்திய தொழில்சங்க மய்ய கவுன்சில் (ஏஐசிசிடியூ) ஆகிய அமைப்புகளின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். சொந்த வீடற்ற மக்கள் வீட்டுமனை கேட்டு கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்காக கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள்மீது தாமதமிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்றனர்.போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related News