தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு கரூர் மாவட்டத்தில் 20 மாணவ, மாணவிகள் தேர்வு

வேலாயுதம்பாளையம், ஆக.12: கரூர் மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு போட்டி  ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சப்- ஜூனியர் பிரிவிற்கு முறையே 10 மாணவர்களும், 10 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர் .இவர்கள் மதுரையில் நடைபெற உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சப் -ஜூனியர் பிரிவில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜூனியர் பிரிவில் 10 மாணவர்களும் மற்றும்10 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் சார்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலாளர் சிங்காரவேல் தெரிவித்தார்.

Related News