தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடையப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

கடவூர், டிச. 11: கடவூர் அருகே இடையபட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகம் கடவூர் ஊராட்சி இடையபட்டியில் இருந்து பூஞ்சோலைபட்டி செல்லும் ஆற்றுவாரியில் பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக இப்பகுதியினர் பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். அதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்தவர்களான மருதமுத்து(51), ஆறுமுகம்(40), சந்திரசேகரன்(51) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் அனைவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள், ராக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.

Advertisement

Advertisement

Related News