தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருங்கல் புதிய பேருந்து நிலைய பணி 1 வாரத்தில் தொடங்கும் பேரூராட்சி நிர்வாகம் தகவல்

கருங்கல், மார்ச் 5: கருங்கல் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டதால் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக பேருந்து நிலையம் கட்ட ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து பேருந்து நிலைய பழைய கட்டுமானம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக பேருந்து நிலைய கடைகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. பேருந்துகள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் வந்து செல்ல பணிமனை நிர்வாகத்துடன் ஆலோசனை பெற்று பேருந்துகள் வெளிப்புற பகுதிகளில் நிறுத்தி வைத்து, பேருந்து நிலைய பணி ஒரு வார காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று கருங்கல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சத்தியதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement