தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி கர்நாடக வாலிபர்கள் சிக்கினர்: விரட்டி பிடித்த காவலருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை, ஜூன் 11: சென்னை மெரினா கடற்கரைக்கு, கடந்த 9ம் தேதி சுற்றுலா பயணி ஒருவர் வந்தார். அவர், உழைப்பாளர் சிலை பின்புறம் நின்று கொண்டிருந்த போது, திடீரென 2 மர்ம நபர்கள், சுற்றுலா பயணி வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அப்போது மெரினா கடற்கரையில் உள்ள உயிர் காக்கும் பிரிவில் பணியில் இருந்த காவலர் அருண்குமார், விரைந்து செயல்பட்டு, அந்த 2 கொள்ளையர்களை துரத்தி பிடித்து, அண்ணாசதுக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Advertisement

விசாரணையில், கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோகன்னா (26) என தெரியவந்தது. இருவரும் கடந்த 8ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் ஜாஸ்மின்(22) என்ற இளம் பெண்ணிடம் கைப்பையை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள் 1 பேக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகளை பிடித்த காவலர் அருண்குமாரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Advertisement