தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் கார்கில் வெற்றிதினம் கொண்டாட்டம்

ராமேஸ்வரம், ஜூலை 27: கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் படை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்.கணேசபாண்டியன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமேஸ்வரம் இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் விஜயக்குமார், கார்கில் வெற்றி தினம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் நிர்மல் கௌசிக் மற்றும் பிரசாந்த், பசுமை படை பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன், போலீஸ் கிளப் ஆசிரியர் லட்சுமணன், மாணவர் படையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி ஏற்பாடு செய்தார். இறுதியாக ஜே.ஆர்.சி கவுன்சிலர் தினகரன் நன்றி உரையாற்றினார்.

Advertisement

Related News