தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அழகப்பா பல்கலை.,யில் கார்கில் வெற்றி தினம்

காரைக்குடி, ஆக. 2: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஸ்வச்பாரத் மற்றும் ஸ்வஸ்த் பாரத் மையத்தின் சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாப்பட்டது. துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், கார்கில் போரில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள் போற்றத்தக்கது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரச்செயல்களை அங்கீகரித்து அஞ்சலி செலுத்துவது நமது முக்கிய கடமை, என்றார்.

Advertisement

என்சிசி 9வது பட்டாலியன் லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.மிஸ்ரா, ஆட்சிக்குழு உறுப்பினர் ராசாராம், பல்கலைக்கழக சார்ஜென்ட் உமாசங்கர், பல்கலைக்கழக என்சிசி அதிகாரி லெப்டினட் வைரவசுந்தரம், ஸ்சஸ்த் பாரத் மைய துணை ஒருங்கிணைப்பாளர் குமார், ஸ்வச்பாரத் மைய ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement