தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஐடியில் சார்பில் நடந்த ஸ்டார்ட் அப் போட்டியில் காரைக்கால் என்ஐடி முதல் பரிசு

காரைக்கால், ஆக.15: இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை மற்றும் விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன் தாக்கம் சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழக மாணவர்களால் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் நுண்ணிய பிளாஸ்டிக்கை அகற்றுதல் (பப்பர் சிஸ்டம்)\” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் முதல் பரிசு (ரூபாய் ஒரு லட்சம்) பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதில் 2000 விண்ணப்பதாரர்களில், 701 குழுக்கள் ஆரம்பத் திரையிடலைத் தாண்டி முன்னேறியது. மேலும் 20 அணிகள் மட்டுமே தங்களின் கருத்துக்களை நிரூபிக்க ரூ.50,000 நிதியுதவிப் பெற்றது. இவற்றில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்கள் நீர் கருப்பொருளில் முதல் இடத்தைப் பிடித்தனர்.

Advertisement

இச்சாதனையை புரிந்தமைக்காக ஆராய்ச்சி மாணவி சுவலட்சுமி ஆனந்தன், இறுதியாண்டு இளங்கலை கட்டிடக் பொறியியல் மாணவர்கள் முகேஷ், ராஜராஜன் மற்றும் விஷ்ணுவர்தன் மற்றும் குழுவின் வழிகாட்டி முனைவர் சிவக்குமார் ராமலிங்கம், உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (கட்டிடக் பொறியியல்) இவர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் இயக்குனர் முனைவர் மகரந்த் மாதவ் காங்ரேகர், கழகத்தின் பதிவாளர் முனைவர் சுந்தரவரதன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Related News