தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

 

Advertisement

துவரங்குறிச்சி, செப்.1: திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் இக்கரை கோசிகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ரபீக் ராஜா மற்றும் இக்கரை கோசி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம், சர்க்கரை நோய், உப்பு நீர் மற்றும் தொழுநோய், ஆஸ்துமா சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் இயற்கை முறை உணவுகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.மேலும் முகாமிற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் என பெரும் திரளான நாள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News