தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என்.ஐ கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற தொடக்க விழா

தக்கலை, ஆக.30 : குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. மாணவி ஆஸ்மி வரவேற்றார். மாணவி ராம் வித்யா ராஜ் அறிமுகயுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் இரா.மாரிமுத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முத்தமிழ் மன்ற தலைவராக மாணவி நந்தினி, துணைத்தலைவராக மாணவி அபிராமி, செயலாளராக மாணவி ஜெசிகா ராய், துணை செயலாளராக மாணவி கீர்த்திகா, பொருளாராக மகாலெட்சுமி நியமிக்கப்பட்டனர். உறுதிமொழி குறிப்பை தமிழ்த்துறை தலைவர் பத்ம தேவி நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை மாணவி நெளபா நிகழ்த்தினார். நிகழ்ச்சி சிறக்க கல்லூரி தலைவர் எம்.எஸ்.பைசல்கான், செயலர் ஏ.பி மஜீத்கான், பல்கலை கழக இணை துணைவேந்தர் (நிர்வாகம்) கே.ஏ ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News