தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலப்புரம் அருகே பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சி யூ டியூபர் கைது

திருவனந்தபுரம், ஆக.30: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீடு புகுந்து பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் 40 வயதான பாஜ பெண் பிரமுகர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதில் மகள் உண்டு. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் பாஜ பெண் பிரமுகர் மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலப்புரம் கூராடு பகுதியை சேர்ந்த சுபைருதீன் என்ற யூடியூபர், பாஜ பிரமுகர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் சமையலறையில் இருந்த பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதிர்ச்சியடைந்த அவர் அலறியதை தொடர்ந்து வீட்டில் இருந்த மகள் அங்கு ஓடி வந்தார். மகளைப் பார்த்ததும் சுபைருதீன் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து பாஜ பெண் பிரமுகர் வண்டூர் போலீசில் புகார் செய்தார். புகாாின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சுபைருதீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News