தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா

தக்கலை,நவ.29: தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 52வது ஆண்டு விழா மதிப்புகளின் அடித்தளமாக ஞானத்தில் வளர்தல் என்ற கருத்தினை மையமாக வைத்து நடைபெற்றது. அமலா மறை மாநில தலைவி அருட்சகோதரி அமலோர் மேரி தலைமை வகித்தார். பள்ள தாளாளர் அருட்சகோதரி ஜெபா, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி லிற்றி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மேனாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 10,12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அருட்தந்தை வென்சஸ்லாஸ், அமலா கான்வென்ட் தலைவி புஷ்பவாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேரி பியர்லி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அருட்சகோதரிகள் இணைந்து ஆல்மா அமலியன்ஸ் என்ற பாடலை இசைத்து வெளியிட்டனர். விழாவில் அருட்சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்நாள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News