தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரணியலில் டாஸ்மாக் மதுக்கடை, பாரை மூட வேண்டும் கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி மனு

நாகர்கோவில், அக்.28: இரணியலில் டாஸ்மாக் மதுக்கடை, பார் ஆகியவற்றை மூட வேண்டும் என கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்ட கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆன்சி சோபா ராணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த லாசர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், இரணியல் மதுபானக்கடை எண் 4860 உடன் அமைந்திருக்கும் மதுபான விடுதி வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு உள் வருவதால் நீதிமன்ற உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்தில் மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை பின்பற்றி மதுபான விடுதியையும், அது போன்று 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக அமைந்திருக்கும் மதுபான கடையையும் மூடி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதுபான கடை மற்றும் மதுபான கடை மற்றும் விடுதியால் ஏற்படும் சிரமத்தை போக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Related News