தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தக்கலை அருகே நாற்காலி துவாரத்தில் சிக்கிய குழந்தை கால் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

தக்கலை, அக்.28: தக்கலை அருகே உள்ள குழிக்கோடு அம்மாண்டிவிளை பகுதியில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நாற்காலியில் கால்கள் குழாய் வடிவத்தில் அமைந்துள்ளது. நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வலது கால் திடீரென அந்த குழாயில் புகுந்தது. பின்னர் அதனை எடுக்க முடியாமல் குழந்தை விறீட்டு அழுதது. பெற்ேறார் அங்கு வந்து பார்த்த போது, குழந்தையின் கால் சிக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களும் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தும் குழந்தையின் காலை குழாய் வடிவான பகுதியில் இருந்து மீட்க முடியவில்லை. இதையடுத்து தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவ கால் பகுதியை கட்டிங் கருவி கொண்டு பிளந்தனர். சுமார் 10 நிமிடத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

Advertisement

Related News