தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரம்பில் போதையில் வாலிபர்கள் கோஷ்டி மோதல்

நித்திரவிளை, நவ. 27: ஊரம்பு சந்திப்பு பகுதியில் உள்ள ஒட்டலில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சங்குருட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் மது போதையில் அமர்ந்து பிரைடு ரைஸ் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறி 2 கோஷ்டிகளாக பிரிந்து சாலையில் இறங்கி ஒருவரையோருவர் தாக்க துவங்கினர். இதை பார்த்த உள்ளூர்வாசிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியாத நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த இரவு ரோந்து போலீசார் 2 கோஷ்டியினரையும் அந்த பகுதியில் இருந்து துரத்தி விட்டனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்கள் விட்டு சென்ற சொகுசு காரை எடுத்து, கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் முனுஸ் கொடுத்த புகார் மீது சூழால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30), பின்குளம் பகுதியை சேர்ந்த ஜாண் (48), சங்குருட்டி காலனியை சேர்ந்த ஆதித்தியன் (20), மணிகண்டன் (24) ஆகியோர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement