தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லங்கோடு அருகே மருமகனை கத்தியால் குத்திய மாமனார்

நித்திரவிளை, செப்.27 : கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை கோவில்வளாகம் பகுதியை சேர்ந்தவர் புதுசீர் (44). மீன்பிடி தொழிலாளி. இவரது மாமா கொல்லங்கோடு மதர் தெரேசா ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ததேயுஸ். மீன்பிடி தொழிலாளி. கடந்த 21ம் தேதி மார்த்தாண்டன் துறையில் கால்பந்து போட்டி நடந்த போது, அங்கு வைத்து புதுசீருக்கும், ததேயுஸூக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே வள்ளவிளை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அலெக்சாண்டருடன் சேர்ந்து, ததேயுஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புதுசீரின் தோள்பட்டை மற்றும் விலா பகுதியில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த புதுசீர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் ததேயுஸ் மற்றும் அலெக்சாண்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement