தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்தனம்திட்டா அருகே மூதாட்டி உடலை தகனம் செய்ய முயன்றபோது தீயில் கருகிய பேரன்கள்

திருவனந்தபுரம், ஆக.27: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி அருகே இளம்பிலாசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி(80). இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் அருகில் உள்ள ஜண்டாயிக்கல் எரிவாயு மயானத்தில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. உடல் மயானத்தில் வைக்கப்பட்ட பின்னர் ஜானகியின் பேரன் ஜிஜோ (41) உடலுக்கு அருகே சிரட்டையில் கற்பூரம் வைத்து தீ கொளுத்தினார். அப்போது திடீரென தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் ஜிஜோ, அவரது தம்பி ராஜேஷ் குமார் (40), நண்பர் பிரதீப் (40) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக கற்பூரத்தில் தீ வைத்த பின்னர் தான் எரிவாயு திறந்து விடப்படும். ஆனால் அதற்கு முன்னரே எரிவாயுவை திறந்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மயான நிர்வாகிகள் கூறினர்.

Advertisement

Advertisement