தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

மார்த்தாண்டம், செப்.26: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மையம் சார்பாக விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று மாலை 3 மணி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி சுமை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் விளங்கோடு வட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா சிங், பொருளார் ஜூனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் மற்றும் நில ஆய்வாளர்கள் அலுவலக உதவியாளர்கள் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement