தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் இருந்து இறங்கிய போது ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி

குளச்சல், அக். 25: சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முச்சந்தி (80). இவர் நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு காட்டுவிளையில் உள்ள கோயிலுக்கு பஸ்சில் சென்றார். ஈத்தங்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து முச்சந்தி இறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முச்சந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து வெள்ளிச்சந்தை போலீசார் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் சரல்விளையை சேர்ந்த சின்னத்துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News