தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளச்சல் அருகே செம்மண் கடத்த முயன்ற டெம்போ, பொக்லைன் பறிமுதல் டிரைவர் கைது

குளச்சல், செப்.25:குளச்சல் அருகே மேற்கு நெய்யூரை அடுத்த சரல் பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பொக்லைன் மூலம் செம்மண் வெட்டி டெம்போவில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசாரை கண்டதும் பொக்லைன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். எனினும் போலீசார் சுதாரித்து கொண்டு டெம்போ டிரைவரான ரெஜின் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கு நின்ற டெம்போ மற்றும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான பொக்லைன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News