தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்

நாகர்கோவில், அக். 24: குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மூலதட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி கில்டர்(48). இவர் நேற்று முன்தினம் அவரது ஒரு வயது மகளை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். சிகிச்சைக்காக குழந்தையை மேரி கில்டர் கையில் வைத்துகொண்டு வெளியே காத்திருந்தார். அப்போது குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேரி கில்டர் கழிவறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து குழந்தையை மேரி கில்டர் வாங்கிக்கொண்டார். சிறிது நேரம் கடந்த பிறகு குழந்தையின் கையை பார்த்துள்ளார். கையில் இருந்த 2 கிராம் தங்ககாப்பு மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடினார். தங்ககாப்பு கிடைக்கவில்லை. இது குறித்து மேரி கில்டர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தையை பெண்ணிடம் கொடுத்து சென்றபோது, அந்த பெண் காப்பை கழற்றிச்சென்றாரா? அல்லது காப்பு குழந்தையின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement