தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அழகுபடுத்த சுவர்களில் வண்ண படங்கள் நகராட்சி தலைவர் ஆய்வு

மார்த்தாண்டம், ஆக. 22: மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் விதமாக வரையப்பட்ட வண்ண படங்களை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மார்த்தாண்டம் பஸ் நிலைய சுவர்கள் மற்றும் பில்லர்களில் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டு வந்தது.இது நாட்கள் செல்ல செல்ல சுவரே தெரியாமல் நோட்டீஸ் மயமாக மாறியது. இதனால் சுவர்களும் சேதம் அடைந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் ரூ. 66 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.இதையடுத்து பஸ் நிலையத்தில் போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து அகற்றப்பட்டு சுவர்களை அழகு படுத்தும் பணி துவங்கியது. பில்லர் மற்றும் சுவர்களில் வண்ண படங்கள் வரையப்பட்டு, அரசின் திட்டங்களும் வரையப்பட்டு வந்தது. இதனால் பஸ் நிலைய சுவர்கள் அழகாக மாறியது. இதற்கான பணி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்தது. இதை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன், கவுன்சிலர்கள் அருள், விஜூ, ஆர்ஐ செந்தில் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் செல்வ பிரசாந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement

Advertisement